வெள்ளை இரவு

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது     நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என  நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில்   நீ என்பது எப்போதும் போல  பிடிக்க முடியாத காற்றும்