கதைசொல்லியின் நினைவுகள் மீது பனியுறைந்திருக்கிறது

கதைசொல்லியின் நினைவுகள் மீது பனியுறைந்திருக்கிறது

பெருநகரத்தின் சிதைந்த இடுக்குகளுக்குள் புகார்ந்திருக்கும் இந்தப் பனி மூட்டம், தன்பாட்டில் தன்னை விரித்து வைத்து என் பயணத்தின் குறிப்புக்களை எழுதத்தொடங்குகிறது.